வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளபட்டுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து காணாமலாக்கபட்ட தனது மகனை தேடி நீதி கோரி போராடி வந்த தாய் ஒருவர் (18-02-2021) நேற்றைய...
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்...
தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது.ஆனால் நாம் எந்த...
உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய...
திருகோணமலையிலுள்ள எண்ணெய்க்களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து, இயக்குதல் தொடர்பாக இந்தியா- இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என...
பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
இலங்கையின் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மீண்டும் புதிய கூட்டணியொன்றின் ஊடாக...
'என் தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்', 'தம்பி விஜய் அரசியலுக்கு வர கூடாது என்று சொல்லாதீர்கள்..', என்று மேடை போட்டு அழைத்த நாம் தமிழர் கட்சியின்...
(செய்திப்பிரிவு) தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணு வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது. ஆனால்...
Published by T. Saranya on 2021-02-19 17:05:38 நாட்டில் இன்று (19.02.2021) மேலும் 743 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா...
கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர்...
Published by T. Saranya on 2021-02-19 16:31:05 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில்...
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு நிலம் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை காணிகளை அடையாளப்படுத்தி...
Published by T. Saranya on 2021-02-19 15:44:02 (நா.தனுஜா) இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கடந்த 2020 ஆம் ஆண்டு 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு,...
துப்பாக்கி வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.நம் நாடு இதுவரை கண்டிராத துப்பாக்கி வன்முறையை எதிர்ப்பதற்கான வலுவான...
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்போது தனது அணுசக்தி திட்டத்திற்கான நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக மாற்றியமைக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....
திருகோணமலை எரிப்பொருள் தாங்கியை மீள கையளிக்கும் விவகாரம்: இலங்கை அரசாங்கத்தின் கருத்தை நிராகரித்தது இந்தியா..!திருகோணமலை எரிப்பொருள் தாங்கிகளை மீள இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்ததாக எரிசக்தி...
பாவனைக்கு உதவாக 10 ஆயிரம் கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யக்கல பகுதியிலிருந்து...
திருகோணமலை் மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்றையதினம் (18) சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிண்ணியா மகளிர் கல்லூரியில்...
பல நடுக்கம் ஏற்பட்ட மடூல்சீமவில் உள்ள அகிரிய பகுதியை கண்காணித்து வரும் புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரிகள், இப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும்...
அதற்கு மாற்றாக கிறிஸ் மோரிஸ், மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கவுதம் போன்றோர் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளனர். ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய முக்கிய நட்சத்திரங்கள் இந்த ஆண்டு...
பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்தார்.அவர் மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணியாற்றியுள்ளார்.இந்த நிலையில்...
நாட்டில் நேற்றைய தினம் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்டு வாகன சாரதிகளும், ஏழு பாதசாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விடா முயற்சியின் விளைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது. வேறொரு உலகத்திற்கு அனுப்பப்பட்ட மிக முன்னேறிய வானியல் ஆய்வகம், வியாழக்கிழமை...
கிளிநொச்சி – பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கேப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு...
சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலை இலங்கையர்களுக்கு ஏற்படும் – காரணம் கூறுகிறார் ரணில்
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு சீனா வழங்கும் யுவானால் வேறு பிரச்சினை தோற்றம் பெறும். இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை...
வத்தளை - ஏகித்த சந்தியில் பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை ஒருவர் பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளார்.வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏகித்த சந்தியில் நேற்று முற்பகல் 9.50 மணியளவில்...