கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி...
சீனாவின் வூகான் சந்தையில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் போல அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.வூகான் சந்தையில் பல வன...
இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்திற்கு இலங்கை வீரர்கள் பலர் பரிந்துரைக்கப்பட்ட போதும் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை. இதன் மூலம், இலங்கை வீரர்களின் ஆளுமையை விருத்தி செய்து...
வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் நகர் வந்துசெல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.யாழ். மாநகர சபை முதல்வர்...
(செ.தேன்மொழி)இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் இருதரப்பு...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள், T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்றைய தினம்...
(எம்.மனோசித்ரா)திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா - இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள...
யாழ்.பருத்துறை - திக்கம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின்...
(எம்.மனோசித்ரா)ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் முடக்க முடியாது. பிரஜாவுரிமையை நீக்கினாலும் எம்மை சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம்...
யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கச் சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த...
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத ஆயுதப்பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்தறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.ஏப்ரல் 21...
“என் உள்ளத்தாலும் உணர்வாலும் வாழ்வு முழுமையும் மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றிவிட்ட என்னை, விண்வெளியில் வீசி எறிந்தாலும் என் உணர்வாலும் உறவாலும் மலையக மக்களையே வட்டமிடும்...
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக...
சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழக சிறுமி காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்லி அசத்தி வருகிறார்.சார்ஜாவின் அல் நாதா பகுதியில் உள்ள அடுக்குமாடி...
(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய சம்பள நிர்ணயசபையில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததன் காரணமாக...
தென்னிலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மஹவ, நெத்திபலகம என்ற பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட விரோதம்...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.மேலும் யாழ்ப்பாண மாநகரசபையிலுள்ள...
வில்கமுவ பொலிஸ் பிரிவிலுள்ள நுககொல்ல பகுதியில் நேற்றிரவு வியாழக்கிழமை ஒரு இளம் ஜோடி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.மேலும் தங்களின் குடியிருப்புக்கு எதிரேயுள்ள ஒரு கடைக்குள் அவர்கள்...
இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நீண்ட காலத்தின் பின்பு தமிழர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.கணக்காளர் சேவையின் தரம் மூன்றுக்கான பரீட்சையிலேயே இவர்...
கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில்...
சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலைமை எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஐ.தே.க தலைவர் ரணில்...
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 79 000 ஐ அண்மித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 506 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை...
(எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 79 000 ஐ அண்மித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 506 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளபட்டுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து காணாமலாக்கபட்ட தனது மகனை தேடி நீதி கோரி போராடி வந்த தாய் ஒருவர் (18) நேற்றைய...
வவுனியா - ஓமந்தையில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை...
(எம்.எப்.எம்.பஸீர்) ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை...
Published by T. Saranya on 2021-02-19 22:10:44 (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்...
(எம்.எப்.எம்.பஸீர்) ரூபவாஹினியில் இரவு வேளையில் ஒளிபரப்பான ' இரா அந்துரு பட' எனும் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி, உயர் மட்ட அழுத்தம் காரணமாக, ஒளிபரப்பின் இடை நடுவே...
(எம்.எப்.எம்.பஸீர்) அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளது. இன்று முற்பகல் 11.14 மணிக்கு இந்த பூமி அதிர்ச்சி பதிவானதாக புவிச்சரிதவியல்...