யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத...
வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலுப்படிசந்தியில் இன்று (20) இரவு...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தியில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
கொரோனா தொற்று சவால்களை எதிர்கொள்வதற்காக வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு துருக்கி நன்கொடையாக வழங்கியுள்ளது.துருக்கி அரசாங்கத்தால் நன்கொடையாக கையளிக்கப்பட்ட 10 வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு...
வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...
2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தினை...
இலங்கையின் பாணி மருந்து புகழ் தம்பிக்க பண்டார கொரோனா தடுப்பூசி பெற்றதாக வெளியாகிய புகைப்படம் தனது அல்ல என்கிறார் அவர். அத்துடன் தனக்கு அதில் நம்பிக்கை இல்லை...
இலங்கையில் இன்று (20) 528 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79,480 ஆக உயர்வடைந்துள்ளது.இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 73,456 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5,589...
நொடியில் மனிதனை சாய்த்து நிமிடத்தில் மரணத்தை ஏற்படுத்திவிடும் நோய்களில் முதன்மையாக இருப்பது இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு என்று கூறிவிடலாம்.உலகம் முழுவதும் இதயம் செயலிழப்பு காரணமாக ஆண்டுக்கு...
Published by T. Saranya on 2021-02-20 21:41:34 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தக்கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர்...
இலங்கையில் இன்று சனிக்கிழமை இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோானா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.இதனிடையே, கொரோானா தொற்றுக்குள்ளான 528 பேர் இன்று...
Published by T. Saranya on 2021-02-20 22:15:13 நாட்டில் இன்று சனிக்கிழமை இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோானா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தவினால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வு இன்று (20) இடம்பெற்றுள்ளது.யுத்தத்தினால் பாதிக்கப்படு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலை...
Published by T. Saranya on 2021-02-20 21:09:25 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ...
Published by T. Saranya on 2021-02-20 21:02:27 உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு ...
Published by T. Saranya on 2021-02-20 21:06:06 இன்று சனிக்கிழமை 528 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79,480 ஆக உயர்வடைந்துள்ளது....
இலங்கையின் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது என சர்வதே மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.அமைச்சர்...
Published by T. Saranya on 2021-02-20 19:54:26 வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணியை...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் (Perseverance) ரோவர் ஆய்வுஊர்தி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. வெற்றிகரமாகத் தரையில்...
ஜேர்மனியில் பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால், அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar Wieler எச்சரிக்கி விடுத்துள்ளார்.இந்த பிரித்தானிய...
இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில்...
Published by T. Saranya on 2021-02-20 19:25:24 “மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்”...
(எம்.மனோசித்ரா)ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்காக நீதி நிலைநாட்டப்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் பிரதான...
யாழ் பல்கலைகழகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் விஜயம் செய்யவுள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு...
Published by T. Saranya on 2021-02-20 17:56:06 நிம்மதியாக வாழவேண்டுமென்று எண்ணுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழு...
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன.அதன்படி கனடா, ஜேர்மன்,...
(எம்.மனோசித்ரா)இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன்,...
யாழ்.மாவட்டம் மீண்டும் முடக்கப்படாமல் இருப்பதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.மாவட்டத்தின் தற்போதைய நிலை தொர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் மிகப்பெரிய சாதனை...
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஆடி வரும் இளம் வீரர் இஷான் கிஷான். கடந்த சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்....