வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.அத்துடன், அது...
News
திட்டமிட்டு காடுகளை அழிக்கின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.காடழிப்பு தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாட்டை பெற்றுக் கொள்ள...
நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.83 வயதான பழ. நெடுமாறன் கொரோனா தொற்றினால்...
பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்தவர் லொஸ்லியா மரியநேசன். இவர் தற்பொழுது ஹர்பஜன் சிங் உடன் படம் ஒன்றை நடித்து வருகின்றார்.தற்பொழுது லொஸ்லியா தொடர்பில் ஹர்பஜன் சிங்...
தலங்கம – பெலவத்த பகுதியில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஹேஸ் ஒயில்’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய 6 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா...
யாழ் பல்கலைக்கழகத்தில் 35வது பட்டமளிப்பு நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு வருடமும் உயரிய விருதான துரைராஜா விருது வழங்குவது குறிப்பிடத்தக்கது. அதாவது கல்வி, விளையாட்டு, தலைமைத்துவம், கலாச்சாரம் என்ற...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க...
பாம்பு தீண்டியதால் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசு ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பு, சின்னப் புல்லுமலை பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம்...
யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில்...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகள் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தியில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலுப்படிசந்தியில் இன்று (20) இரவு...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத...
வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...
கொரோனா தொற்று சவால்களை எதிர்கொள்வதற்காக வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு துருக்கி நன்கொடையாக வழங்கியுள்ளது.துருக்கி அரசாங்கத்தால் நன்கொடையாக கையளிக்கப்பட்ட 10 வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு...
2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தினை...
இலங்கையின் பாணி மருந்து புகழ் தம்பிக்க பண்டார கொரோனா தடுப்பூசி பெற்றதாக வெளியாகிய புகைப்படம் தனது அல்ல என்கிறார் அவர். அத்துடன் தனக்கு அதில் நம்பிக்கை இல்லை...
நொடியில் மனிதனை சாய்த்து நிமிடத்தில் மரணத்தை ஏற்படுத்திவிடும் நோய்களில் முதன்மையாக இருப்பது இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு என்று கூறிவிடலாம்.உலகம் முழுவதும் இதயம் செயலிழப்பு காரணமாக ஆண்டுக்கு...
இலங்கையில் இன்று (20) 528 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79,480 ஆக உயர்வடைந்துள்ளது.இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 73,456 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5,589...
மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தவினால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வு இன்று (20) இடம்பெற்றுள்ளது.யுத்தத்தினால் பாதிக்கப்படு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலை...
இலங்கையில் இன்று சனிக்கிழமை இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோானா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.இதனிடையே, கொரோானா தொற்றுக்குள்ளான 528 பேர் இன்று...
இலங்கையின் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது என சர்வதே மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.அமைச்சர்...
ஜேர்மனியில் பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால், அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar Wieler எச்சரிக்கி விடுத்துள்ளார்.இந்த பிரித்தானிய...
யாழ் பல்கலைகழகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் விஜயம் செய்யவுள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு...
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன.அதன்படி கனடா, ஜேர்மன்,...
யாழ்.மாவட்டம் மீண்டும் முடக்கப்படாமல் இருப்பதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.மாவட்டத்தின் தற்போதைய நிலை தொர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
சீனாவின் வூகான் சந்தையில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் போல அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.வூகான் சந்தையில் பல வன...