Published by T. Saranya on 2021-02-17 17:27:16 செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு முறையை கண்டுபிடித்தால் 5 இலட்சம் டொலர் பரிசு...
Local News
Published by T. Saranya on 2021-02-17 16:24:26 (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று புதன்கிழமை முதல் கொரானோ தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்...
Published by T. Saranya on 2021-02-17 15:03:15 மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் இன்று (17.02.2021) காலையில் பெக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார்...
(எம்.மனோசித்ரா) தங்க நகைகளை விற்பதாகக் கூறி நபர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் குருணாகல் குற்ற விசாரணை பிரிவினரால் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை,...
Published by T. Saranya on 2021-02-17 13:14:57 மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கட்டைபறிச்சான் - சம்பூர் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் பாடசாலை மாணவர்களும், பொது மக்களும்...
(எம்.மனோசித்ரா) பிலியந்தல மற்றும் நுகேகொட பகுதிகளில் கொழும்பு திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினரர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிலியந்தல -...
உலகளவில் புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதமாக குறைவடைந்து 2.7 மில்லியனாக குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதே காலக் கட்டத்தில்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பங்காளியாக தற்சமயம் சீனா மாறியுள்ளது. கடந்த ஆண்டு கொவிட் -19 தொற்றுநோயால் ஐரோப்பாவின் பெரும்பாலான முக்கிய பங்காளிகளுடனான அமெரிக்காவின் வர்த்தகம் குறைவடைந்துள்ளமையினால் சீனா...
அமெரிக்காவின், இண்டியானாபொலிஸ் அமைந்துள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக இண்டியான மாநிலை தீயணைப்பு பிரிவினர்...
யாழ்ப்பாணம், உடுத்துறை, மன்னார், உப்புக்குளம் ஆகிய இடங்களில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினரால் 16 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன்...
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை விஷேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர்...
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...
உலகளவில் மில்லியன் கணக்கிலான மக்கள் தவறான உணவு பழக்கத்தாலும், மது அருந்துவதாலும் அவர்களின் கல்லீரல் கொழுப்பு செறிந்த கல்லீரல் பாதிப்பிற்கும், liver cirrhosis எனப்படும் கல்லீரல் சுருக்க...
(எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை 353 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக 6 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 23 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மேற்கிந்திய அணிக்கெதிராக 3 வகையான...
(செ.தேன்மொழி) நுகேகொட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்....
தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு...
(எம்.ஆர்.எம்.வசீம்)கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பொது மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நியாயமில்லை. அதனால் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும்வரை கொவிட் தடுப்பூசி...
(எம்.மனோசித்ரா)கொழும்பு நகரில் நிலவுகின்ற காணித் தட்டுப்பாட்டால் அதிகரித்துவரும் வீட்டு வசதிகளுக்கான கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 12 ஏக்கர்...
(செ.தேன்மொழி) சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளாதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
Published by T. Saranya on 2021-02-16 17:18:44 நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று (16.02.2021) மேலும் 1,018 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக...
Published by T. Saranya on 2021-02-16 15:36:38 வவுனியா பொது வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார். மத்திய சுகாதார...
முழுமையாக முகத்தை மறைக்கும் வகையில் அமைந்த தலைக் கவசங்களை அணிந்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சட்டமா அதிபர், பொலிஸ்மா...
மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை...
(இராஜதுரை ஹஷான்)பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியில் இருந்துக் கொண்டு அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்து வெறுக்கத்தக்கது. தவறை திருத்திக் கொள்வதை விடுத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக...
தம்புள்ளை, யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நச்சூட்டி தானும் நஞ்சருத்திய சம்பவம் ஒன்று நேற்று(15.02.2021) பதிவாகியுள்ளது. தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த...
Published by T. Saranya on 2021-02-16 10:41:41 (எம்.ஆர்.எம்.வசீம்) ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தாக்குதலின் பின்னணி தொடர்பாக எதுவும் இல்லை. அதனால்...
இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், இன்று கிரிக்கெட் விளையாட்டு அவர் கடந்த காலத்தில் விளையாடிய விளையாட்டிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்பதை கொண்டதுடன்,...
ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒரு சிவிலியன் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டதுடன்,...