(எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின்...
Local News
(எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 10 மணி வரை 501 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த...
(எம்.மனோசித்ரா) தேசிய பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சானது , தேசிய பாதுகாப்ப - அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனியான இராஜங்க அமைச்சாகவும் ,...
(எம்.ஆர்.எம்.வசீம்) கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக விஞ்ஞான அடிப்படையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் மற்றும் அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த தீர்மானத்தை செயற்படுத்த தேவையான...
(நா.தனுஜா) அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய நிலையிலிருந்த உலகிலேயே மிகவும் அருகிவரும் மரத்தை பாதுகாப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உலகளாவிய...
இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் பயனுள்ள பொழுதுபோக்கு என்ற போர்வையில் மலையேற்றம், அடர் காட்டில் பயணம் என சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகையப் பயணங்களை மேற்கொண்டு திரும்பும்போது...
(செ.தேன்மொழி) வத்தளை - கெரவலப்பிட்டிய பசளை தயாரிக்கும் நிலையத்தில் கழிவுப் பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் பகுதியில் சற்றுமுன்னர் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள்...
Published by T. Saranya on 2021-02-18 17:49:42 (எம்.எம்.எஸ்) 14 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தின் முதற் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட...
Published by T. Saranya on 2021-02-18 17:37:24 (எம்.எம். எஸ்) 14 ஆவது ஐ.பி.எல். தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிளென் மெக்ஸ்வெல்...
Published by T. Saranya on 2021-02-18 16:29:14 நாட்டில் இன்று (18.02.2021) மேலும் 647 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா...
தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு எனவும் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....
(எம்.மனோசித்ரா)மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரும், போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறியமை தொடர்பில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோரும் கைது...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கும் எதிர்வரும் இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ணத்துக்கும் வீரர்களை தயார் படுத்தும் முகமாகவும் தெரிவு செய்யும் முகமாகவும்...
கொவிட்-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான...
உள், வெளி அழுத்தங்களால் மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகும் நிலை மாற்றப்பட வேண்டும். வடக்குக் கிழக்கில் நிரந்தர அமைதிச் சூழலை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்பு அவசியமாகும் என சமத்துவக்...
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வருவதாக எச்சரித்துள்ள பொலிஸார், இதுபோன்ற ஆறு சம்பவங்கள் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்டான,...
Published by T. Saranya on 2021-02-18 08:56:21 (நா.தனுஜா) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் கழித்தே...
நாட்டில் நேற்றைய தினம் 722 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 77,906 ஆக...
இலங்கையில் இன்று கொரோனா தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த...
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை - இந்திய கூட்டு ஒத்துழைப்புகளின் முக்கிய மற்றும் முன்னுரிமை மிக்க பரிமாணங்களில் ஒன்றாக எரிசக்தி ஒத்துழைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தீவுப்பகுதிகளின்...
வவுனியா - செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலை அங்கிகள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் இருந்து செட்டிகுளம்...
(எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 78 000 ஐ அண்மித்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு 9.30 மணி வரை 713 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில்...
(நா.தனுஜா) நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக நாட்டிற்குள் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்து வருவதை சர்வதேச சமூகம்...
(இராஜதுரை ஹஷான்) திருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இலங்கை வசமாக்கப்படும். இவ்விடயம் குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது....
(இராஜதுரை ஹஷான்) இலங்கையின் முதலாவது திண்மகழிவு மின் உற்பத்தி நிலையம் கெரவலபிடிய பிரதேவத்தில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. தேசிய மின்சார கட்டமைப்புக்கு இத்திட்டத்தின்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அன்று முன்னெடுத்த முயற்சி, இன்று அவர் வழியில்...
(நா.தனுஜா) ஜெனிவா கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய யோசனையொன்றை முன்வைக்கவுள்ளன. இவையனைத்தும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் (டயஸ்போரா) தேவைகளுக்கு அமைவாகவே நடைபெறுகின்றது. அவர்கள்...
(எம்.எம்.சில்வெஸ்டர்) மலையக மக்களின் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு, மகளிர் நலத்திட்டம், இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பு, சுகாதாரநலன் போன்றவைகள் சட்ட ரீதியான முறையில்...
வவுனியாவில் பணம் தருவதாக கூறி நூதனமான முறையில் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கையில், குறிப்பாக கிராமப்புறங்களில்...
Published by T. Saranya on 2021-02-17 16:57:15 சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவருக்கு (65 வயது) உறுப்புமாற்று சிகிச்சை செய்வதற்கு 'ஓ நெகட்டிவ்...