(எம்.மனோசித்ரா)திருகோணமலையில் உள்ள எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா - இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள...
Local News
(செ.தேன்மொழி)இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் இருதரப்பு...
யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கச் சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த...
(எம்.மனோசித்ரா)ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் முடக்க முடியாது. பிரஜாவுரிமையை நீக்கினாலும் எம்மை சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம்...
“என் உள்ளத்தாலும் உணர்வாலும் வாழ்வு முழுமையும் மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றிவிட்ட என்னை, விண்வெளியில் வீசி எறிந்தாலும் என் உணர்வாலும் உறவாலும் மலையக மக்களையே வட்டமிடும்...
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக...
(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய சம்பள நிர்ணயசபையில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததன் காரணமாக...
(எம்.மனோசித்ரா) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 79 000 ஐ அண்மித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 506 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த...
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளபட்டுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து காணாமலாக்கபட்ட தனது மகனை தேடி நீதி கோரி போராடி வந்த தாய் ஒருவர் (18-02-2021) நேற்றைய...
(எம்.எப்.எம்.பஸீர்) அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளது. இன்று முற்பகல் 11.14 மணிக்கு இந்த பூமி அதிர்ச்சி பதிவானதாக புவிச்சரிதவியல்...
(எம்.எப்.எம்.பஸீர்) ரூபவாஹினியில் இரவு வேளையில் ஒளிபரப்பான ' இரா அந்துரு பட' எனும் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி, உயர் மட்ட அழுத்தம் காரணமாக, ஒளிபரப்பின் இடை நடுவே...
Published by T. Saranya on 2021-02-19 22:10:44 (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்...
(எம்.எப்.எம்.பஸீர்) ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை...
வவுனியா - ஓமந்தையில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை...
உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய...
(செய்திப்பிரிவு) தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணு வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது. ஆனால்...
'என் தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்', 'தம்பி விஜய் அரசியலுக்கு வர கூடாது என்று சொல்லாதீர்கள்..', என்று மேடை போட்டு அழைத்த நாம் தமிழர் கட்சியின்...
Published by T. Saranya on 2021-02-19 16:31:05 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில்...
Published by T. Saranya on 2021-02-19 17:05:38 நாட்டில் இன்று (19.02.2021) மேலும் 743 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா...
Published by T. Saranya on 2021-02-19 15:44:02 (நா.தனுஜா) இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கடந்த 2020 ஆம் ஆண்டு 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு,...
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்போது தனது அணுசக்தி திட்டத்திற்கான நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக மாற்றியமைக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....
பாவனைக்கு உதவாக 10 ஆயிரம் கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யக்கல பகுதியிலிருந்து...
பல நடுக்கம் ஏற்பட்ட மடூல்சீமவில் உள்ள அகிரிய பகுதியை கண்காணித்து வரும் புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரிகள், இப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும்...
நாட்டில் நேற்றைய தினம் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்டு வாகன சாரதிகளும், ஏழு பாதசாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விடா முயற்சியின் விளைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது. வேறொரு உலகத்திற்கு அனுப்பப்பட்ட மிக முன்னேறிய வானியல் ஆய்வகம், வியாழக்கிழமை...
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கேப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு...
சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலை இலங்கையர்களுக்கு ஏற்படும் – காரணம் கூறுகிறார் ரணில்
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு சீனா வழங்கும் யுவானால் வேறு பிரச்சினை தோற்றம் பெறும். இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை...
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட நடு ஊற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். குறிப்பாக 18.02.2020 இன்றைய...