இலங்கையில் இறுதியாக 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்...
Local News
யாழ்ப்பாணம், தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ...
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் ...
(நேர்காணல்:- ஆர்.ராம்)குறிப்புக்கள்: • பெரமுனவின் தலைமைத்துவம் பற்றிய கருத்து தவறானது • ராஜபக்ஷக்களின் ஒற்றுமையே வெற்றியின் இரகசியம் • பெரமுனவிற்குள் முரண்பாடுகள் எதுவுமே இல்லை • மக்கள்...
(நேர்காணல் -ஆர்.யசி )30/1 பிரேரணையை நாம் ஏற்றுக்கொண்டால் யுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும். ஐ.நா.பிரேரணையிலிருந்து விடுபட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் சார்பில் புதிய பிரேரணை ஒன்றினை...
கார்வண்ணன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், போன்றவற்றை முன்னிறுத்தி, இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தாண்டி ஒரு...
நாட்டில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21.02.2021) மேலும் 843 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 74,299 ஆக...
(நா.தனுஜா)நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
சி.அ.யோதிலிங்கம் எந்த ஒரு அரசியலுக்கும் ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியமானவை. ஆனால், அவை அந்த அரசியலின் இலக்கினை பாதிக்காததாக இருக்கவேண்டும். தமிழ் அரசியலுக்கும் இது பொருந்தக்கூடியதே! துரதிஸ்டவசமாக தமிழ்...
இவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர். அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராஜீவ்...
(செ.தேன்மொழி) மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு...
இலங்கை அணியின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் பயிற்சியாளரான தாமஸ் மோசன் மூடி கிரிக்கெட் இயக்குநர் என்ற புதிய பணிக்காக கொழும்புக்கு வருகை தரவுள்ளார். அரவிந்த டி சில்வா...
(எம்.மனோசித்ரா)அரச தலைவர் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து தீர்வை வழங்குவதால், தமக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று எதிர்தரப்பினர் அஞ்சுகின்றனர். அதனால் தான்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6...
2021 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை ஜப்பானிய வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஓபன் சகாப்தத்தில் முதல் நான்கு முக்கிய இறுதிப் போட்டிகளில்...
(ஆர்.ராம்) தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டு ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்கவே முடியாது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் ‘13’ இற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு...
Published by T. Saranya on 2021-02-20 21:41:34 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தக்கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர்...
Published by T. Saranya on 2021-02-20 22:15:13 நாட்டில் இன்று சனிக்கிழமை இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோானா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
Published by T. Saranya on 2021-02-20 21:02:27 உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு ...
Published by T. Saranya on 2021-02-20 21:09:25 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ...
Published by T. Saranya on 2021-02-20 21:06:06 இன்று சனிக்கிழமை 528 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79,480 ஆக உயர்வடைந்துள்ளது....
Published by T. Saranya on 2021-02-20 19:54:26 வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் மக்கள் குடியிருப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நிர்மாணப்பணியை...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் (Perseverance) ரோவர் ஆய்வுஊர்தி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. வெற்றிகரமாகத் தரையில்...
Published by T. Saranya on 2021-02-20 19:25:24 “மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்”...
இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில்...
(எம்.மனோசித்ரா)ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்காக நீதி நிலைநாட்டப்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் பிரதான...
Published by T. Saranya on 2021-02-20 17:56:06 நிம்மதியாக வாழவேண்டுமென்று எண்ணுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழு...
(எம்.மனோசித்ரா)இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன்,...
இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்திற்கு இலங்கை வீரர்கள் பலர் பரிந்துரைக்கப்பட்ட போதும் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை. இதன் மூலம், இலங்கை வீரர்களின் ஆளுமையை விருத்தி செய்து...
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி...