வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.அத்துடன், அது...
திட்டமிட்டு காடுகளை அழிக்கின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.காடழிப்பு தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாட்டை பெற்றுக் கொள்ள...
யாழ்ப்பாணம், தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ...
இலங்கையில் இறுதியாக 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்...
நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.83 வயதான பழ. நெடுமாறன் கொரோனா தொற்றினால்...
(நேர்காணல் -ஆர்.யசி )30/1 பிரேரணையை நாம் ஏற்றுக்கொண்டால் யுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும். ஐ.நா.பிரேரணையிலிருந்து விடுபட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் சார்பில் புதிய பிரேரணை ஒன்றினை...
(நேர்காணல்:- ஆர்.ராம்)குறிப்புக்கள்: • பெரமுனவின் தலைமைத்துவம் பற்றிய கருத்து தவறானது • ராஜபக்ஷக்களின் ஒற்றுமையே வெற்றியின் இரகசியம் • பெரமுனவிற்குள் முரண்பாடுகள் எதுவுமே இல்லை • மக்கள்...
தலங்கம – பெலவத்த பகுதியில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஹேஸ் ஒயில்’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய 6 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா...
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் ...
பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்தவர் லொஸ்லியா மரியநேசன். இவர் தற்பொழுது ஹர்பஜன் சிங் உடன் படம் ஒன்றை நடித்து வருகின்றார்.தற்பொழுது லொஸ்லியா தொடர்பில் ஹர்பஜன் சிங்...
கார்வண்ணன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், போன்றவற்றை முன்னிறுத்தி, இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தாண்டி ஒரு...
யாழ் பல்கலைக்கழகத்தில் 35வது பட்டமளிப்பு நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு வருடமும் உயரிய விருதான துரைராஜா விருது வழங்குவது குறிப்பிடத்தக்கது. அதாவது கல்வி, விளையாட்டு, தலைமைத்துவம், கலாச்சாரம் என்ற...
நாட்டில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21.02.2021) மேலும் 843 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 74,299 ஆக...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க...
சி.அ.யோதிலிங்கம் எந்த ஒரு அரசியலுக்கும் ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியமானவை. ஆனால், அவை அந்த அரசியலின் இலக்கினை பாதிக்காததாக இருக்கவேண்டும். தமிழ் அரசியலுக்கும் இது பொருந்தக்கூடியதே! துரதிஸ்டவசமாக தமிழ்...
பாம்பு தீண்டியதால் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசு ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்பு, சின்னப் புல்லுமலை பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம்...
(நா.தனுஜா)நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
இவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர். அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராஜீவ்...
யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை...
இலங்கை அணியின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் பயிற்சியாளரான தாமஸ் மோசன் மூடி கிரிக்கெட் இயக்குநர் என்ற புதிய பணிக்காக கொழும்புக்கு வருகை தரவுள்ளார். அரவிந்த டி சில்வா...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள்...
(செ.தேன்மொழி) மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட...
(எம்.மனோசித்ரா)அரச தலைவர் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து தீர்வை வழங்குவதால், தமக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று எதிர்தரப்பினர் அஞ்சுகின்றனர். அதனால் தான்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6...
2021 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை ஜப்பானிய வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஓபன் சகாப்தத்தில் முதல் நான்கு முக்கிய இறுதிப் போட்டிகளில்...
(ஆர்.ராம்) தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டு ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்கவே முடியாது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் ‘13’ இற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு...